VIDIYAL

Wednesday, December 26, 2007

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை......

எடடமாண்டு நினைவுநாள் - 16-06-2008
இன்று 16-06-2008... இந்நாள்,..இந்நாள்,.. இவ்வுலகில் என் உருவத்தை உருவாக்கிய என் ஆருயிர் தந்தையின் நான்காம் ஆண்டு(16-06-2000) இறந்த நாள். இவ் நினைவுநாளை உங்கள் முன் பகிர்ந்துகொள்கிறேன்.
நினைவுடன்...
புமு.சுரேஷ்
வடுவூர்.