தமிழ்ப்பள்ளி பயிலும் இளந்துயில் கடந்த மாதம் மின்னல் பண்பலையில் "
நாளைய தலைவர்கள்" என்ற நிகழ்வில்
'மலேய்' மொழியில் கதைசொல்லி அறிவிப்பாளரை திக்குமுக்காட வைத்து அக்கதையின் தொடர்ச்சி அதாவது இறுதி முடிவின் பதிலை நேயர்களிடமே அடுத்த வாரத்திற்கு விட்டுவிட்டது வேடிக்கையாக அமைந்தது