எடடமாண்டு நினைவுநாள் - 16-06-2008
இன்று 16-06-2008...
இந்நாள்,..இந்நாள்,.. இவ்வுலகில் என் உருவத்தை உருவாக்கிய என் ஆருயிர் தந்தையின் நான்காம் ஆண்டு(16-06-2000) இறந்த நாள்.
இவ் நினைவுநாளை உங்கள் முன் பகிர்ந்துகொள்கிறேன்.
நினைவுடன்...
புமு.சுரேஷ்
வடுவூர்.
0 Comments:
Post a Comment
<< Home