VIDIYAL

Monday, May 16, 2005

முதல் செய்தி - கேட்டல்

இராஜேஸ்வரி இராஜமாணிக்கம் வணக்கம்! எனது முதல் செய்தியுடன் உலா வருகிறேன். பிரிவு என்பது மனித பிறப்பில் அனுபவிப்பதில் கிடைக்கும் துன்பத்தில் இன்பம் என்பது எனது அனுபவம். இத்துன்பத்திற்கு கிடைத்த மருந்துதான் மலேசியா அரசாங்கத்தின் தமிழ் ஒலிப்பரப்பு வானொலி. பெயர்: வானொலி ஆறு இப்போது (ஏப்ரல் 1க்கு பிறகு) மின்னல் பண்பலையாக (FM) வலம் வருகிறது இந்த வானொலியின்(அறிவிப்பாளர்) தமிழில் எனது மனதை உறங்கவிட்டேன். இவ் வானொலியின் இனிமையில் பிடித்த ஓர் அறிவிப்பாளர்தான் இராஜேஸ்வரி இராஜமாணிக்கம். இவரின் சிறப்பு என்ன? தமிழ் உச்சரிப்பும் தமிழ் இனஉணர்வும் மெச்சிக்க முடிகிறது. இவர் தேர்ந்தெடுத்துபோடும் பாடல்களின் அறிப்பு தரத்தின் தன்மையானது, சோகம், துன்பம், தனிமை போன்றவற்றிற்கு மருந்தாக மட்டுமில்லாமல் எதிரியின் கோப எண்ணத்தையும் இறங்க வைக்கும் சொல்லாடல் கொண்டவையாக அமைந்திருக்கும். இவரின் அறிவிப்பு குரலில் லயித்துபோனவர்களின் பட்டியல்கள் நீ........ளமானது. இவரின் மிக முக்கியமான சிறப்பைப் பற்றி அறியும் முன்... எனக்கு வானொலி அறிவிப்பாளர்களில் முதன் முதலில் அறிமுகமான மற்றொரு அழகு அறிவிப்பாளர் "தமயந்தி சண்முக"த்தைப்பற்றி... (இவரின் படம் பின்னொரு நாளில் பதிகிறேன். இவரைப்பற்றி செய்திகளுடன் விரைவில்...........

கவிஞர் அறிவுமதியிடன் சிலப் பொழுது

கவிஞர் அறிவுமதியிடன் சிலப் பொழுது ஒரு கூட்டம் முடிந்து சிறிது உரையாடியப்பொழுது... அவரின் பிரிவுடன் என்றும் என் புன்னகை.....